பார்வைகள்

Tuesday, January 1, 2013

வாக்குமூலம்.3


“யாயும் ஞாயும் யாரா கியரோ 
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் 
யானும் நீயும் எவ்வழி அறிதும் 
என்றாலும்
எதையோ இழந்து விட்ட வலியைத்
தருகிறது...
நிச்சயமான தற்செயலாய்
நாம் மிக அருகருகே நின்று கொண்டிருக்கும்
பழையதொரு புகைப்படம்-

No comments:

Post a Comment