எலெக்ட்ரா
பார்வைகள்
Thursday, December 22, 2011
தேவதை கதைகள்-2
தங்கக் கோடாலியுடன் வெளிப்படும் ஒரு தேவதைக்காக
இரும்புக் கோடாலியை எறிந்து விட்டு
வெகு நேரம் காத்திருக்கிறாய்
குளக்கரையில்
சர்வநிச்சயமாய் வெளிக் கிளம்பிவிடக்
காத்திருக்கிறது
ஒற்றை ரோஜாவுடன்
ஒரு வேதாளம்
2 comments:
Thoduvanam
May 5, 2012 at 9:28 AM
அருமையா எழுதி இருக்கீங்க.வேதாளம் யாரு?.விறகு வெட்டியின் துணைவிங்களா?.
Reply
Delete
Replies
Reply
M.K. Mani
May 25, 2012 at 8:05 AM
enakku pidithathu.miga miga .
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமையா எழுதி இருக்கீங்க.வேதாளம் யாரு?.விறகு வெட்டியின் துணைவிங்களா?.
ReplyDeleteenakku pidithathu.miga miga .
ReplyDelete