எலெக்ட்ரா
பார்வைகள்
Tuesday, July 10, 2012
நனைதலென்பது...
பன்னீர்ப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும்
இளந்தூறல் நேரத்து மரத்தடி
நீ
நிபந்தனைகளேதுமற்று
உதிர்த்துக்கொண்டேயிருந்தாய்
ஆழ்ந்த மௌனத்தின் ஆறுதலை
நனைந்துகொண்டே இருக்கிறேன்
எழுந்து வந்த பின்னும்
இன்னும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment